Skip to main content

Posts

Showing posts from September, 2014

ஆசிரியர் தினம்..

பகலில் தெரியாத வானத்து நிலவாய் வகுப்பறையில் நாங்கள்... எங்களை முழு நிலவாய் மாற்றிய இரவாய் எங்கள் ஆசிரியர்கள் ... நற் செயல்களை கற்பித்து,கல்வி அறிவை ஊற்றெடுக்க வைத்து மற்றும் சமுதாயத்தில் ஒரு அடையாளத்தைப் பெற ஊன்றுக்கோலாக உறுதுணையாக இருந்த எங்கள் வாசவி மேல்நிலை பள்ளியின் ஆசிரியர்கள் திரு.நௌசத் கான், திரு.இரத்தின வேல், திரு. செந்தில் குமார், திரு.கிருஷ்ண மூர்த்தி, திரு. வெங்கடேசன் , திரு. செல்வ கிருஷ்ணண், திரு. லஷ்மி நாரயணண், திரு.அர்த்தநாரி, திரு.நிர்மல் குமார், திருமதி.ஜெயந்தி, திருமதி. பானுமதி, திருமதி. சித்ரா, திருமதி. ஹெலன், திருமதி. காளிகாம்பாள், திருமதி. ஷீலா, திருமதி. கனிமொழி, திரு. சுகுமார், திரு.தியாகராஜன், திருமதி. ராஜேஷ்வரி, திருமதி. காயத்ரி, திரு.பெருமாள், திரு.சுப்ரமணி, திரு.திருநாவுக்கரசு என எங்களை பெற்றெடுக்காத பெற்றோர்களான ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. வாழ்த்த வயது தேவையில்லை மனது இருந்தால் போதும் .. உங்கள் பிள்ளைகள் நாங்கள் எங்களுக்கு அந்த மனதை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.. எளிதில் தொடர்பு கொள்ள முடியாத  தொலைவில் இருந்தாலும...