தன்னை இழந்து பிறருக்கு ஒளியுட்டுகிறேன் என்று மெழுகுவர்த்தி பெருமைப்பட முடியாது ஏனென்றால் அது படைக்கப்பட்டதே அதற்காகத் தான். அதே போல நாம் நம்மை ஈன்று வளர்த்த பெற்றோரைப் பேணிக் காப்பது நம் கௌரவமோ பெருமையோ இல்லை. நம் உயிரை ஈன்றாவது நம்மை ஈன்றோர் உயிரைக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. கார்த்திக் பிரகாசம்..