பிறருடைய மகிழ்ச்சியில் பொதுவாக நான் கலந்து கொள்வதில்லை பொறாமையோ வக்கிர எண்ணமோவல்ல வலிந்து திணிக்கப்படுவதும் தவிர்க்க இயலாது வேறு வழியின்றி சுமந்தே ஆகக் கட்டாயமாக்கப்படும் மகிழ்ச்சியானது மனதிற்கு உவப்பானதாக இருப்பதில்லை இயல்பாக வருடாத அந்த மகிழ்வுணர்வு அழுகல் நாற்றத்தையே நெஞ்சத்தில் வீசுகிறது கார்த்திக் பிரகாசம்...