வாயக் கட்டி வயித்தக் கட்டி வரிக் கட்டி வட்டிக் கட்டியே வாழ்ந்து சாகுது பாமர பொது சனம்...!!! ஊர ஏச்சி உண்மைய மறச்சி உணர்வுகள தொலைச்சி உள்ளதெல்லாம் கொள்ளடிச்சி வாயில ப...
சென்னை வந்தது முதலான ஐந்து வருடக் காலத்தில் ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக பண்டிகை விடுமுறையை முழுமையாக அனுபவித்தது இந்தமுறை தான். ஆர்ப்பாட்டமில்லாத, கழுத்தை நெரிக...
போலிசாரின் உத்தரவையும் மீறி சாலையில் போராட்டத்திற்கு குவியும் மக்கள் கூட்டத்தைப் போல சூரியனின் கடும் வெயிலையும் மீறி வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டுக் கொ...
ஒரு ஆணைத் தகுதியானவனென ஒருமுறை கருதிவிட்டால் போதும் அவன் வேண்டினாலும் விலகினாலும் விரும்பினாலும் ஒதுங்கினாலும் அடைமழையாய் அன்பைக் கொட்டித் தீர்க்கிறார்கள...
சொந்த ஊர் பிழைப்புக்காக வேறெதோ மூலையில் தூக்கியெறிந்தாலும் விடுப்பில் திரும்பி வரும் போதெல்லாம் கால் பட்டதும் மடியில் தூக்கி வைத்து கொஞ்சும் சுகமிருக்கிறேத...