காலத்துக்கும் வருத்தும்
தகுந்த சூழலில்
செய்யாதவொன்று
ஆயுசுக்கும் தொடர்ந்து
நெருஞ்சி முள்ளாய்
குத்துமொன்று
சொல்லப்போனால்
எங்கோ
ஒரு மூலையில் ஆன்மாவை இன்னும்
உயிர்ப்போடு
வைத்திருக்குமொன்றுக்கு
அன்பின் மனப்பிறழ்வு
என்று பெயர்
தகுந்த சூழலில்
செய்யாதவொன்று
ஆயுசுக்கும் தொடர்ந்து
நெருஞ்சி முள்ளாய்
குத்துமொன்று
சொல்லப்போனால்
எங்கோ
ஒரு மூலையில் ஆன்மாவை இன்னும்
உயிர்ப்போடு
வைத்திருக்குமொன்றுக்கு
அன்பின் மனப்பிறழ்வு
என்று பெயர்
Comments
Post a Comment