ஆராத கற்பனைப் பசிக்குப் பொய்யே தீனி அலங்கோல உண்மையைக் காட்டிலும் அலங்கார பொய்க்கு அசைந்திடும் காதுகளே அதிகம் இருப்பினும் பொய் பொய்யாகவே இருக்கும் வரையில் உள்ள சுவாரசியம் உண்மையாகும் போது இருப்பதில்லையென்பது உண்மை கார்த்திக் பிரகாசம் ...