Skip to main content

Posts

Showing posts from August, 2017
காதல் கேள்விகளுக்கு அவள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த தவறான பதில் அவன்..!!! கார்த்திக் பிரகாசம் ...
காலையில் அம்மாவுடன் அலைபேசும் போது பேச்சுவாக்கில் நேற்றிரவு தூங்கத் தாமதாகிவிட்டது என்றார். ஏன் என்றதற்கு "லோக்கல் சேன்னல்ல நம்ம விஜய் படம் போட்ருந்தான். அதான் ம...
ஆறு போல ஓடித் திரிந்தவள் திருமணப் பேச்சுத் தொடங்கியதும் குட்டை போல குழம்பி நிற்கிறாள்...!!! நட்புடன் ஒருவன் மணமாசையுடன் மற்றொருவன்...!!! தீரா யோசனை...!!! மணமானால் புதுவுறவு நட்பை முறித்துவிடுமே என்ற பயம்...!!! மணத்தைத் தள்ளிப் போட்டால் சார்ந்தவர்கள் வருந்துவார்களே என்ற பதற்றம்...!!! எதை முறிப்பது எதை வளர்ப்பது...!!! ஆனால் எப்பாடுபட்டாவது இன்றவள் முடிவெடுத்தே தீர வேண்டும் ஏனென்றால் கடித்துத் துப்ப அவள் விரல்களில் இன்னும் நகங்கள் இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
அது வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியமல்ல...!!! ஆழ்மனதினடியில் உறைந்து போன உணர்வுக் குமுறல்களில் திரண்டு தேங்கிவிட்ட உணர்வோவியம்...!!! அது சொற்களில் திறம்பட தேனூற்றி ஏட்டிலேற்றிய கவிதையல்ல...!!! வாழந்த நாட்களிலும் வாழ்விக்கும் நொடிகளிலும் திளைத்தெடுத்த வார்த்தை வைரங்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
சரியான சூழ்நிலையில் தவறான மனிதர்களும் சரியான மனிதர்கள் தவறான சுழ்நிலையிலும் அறிமுகமாகி அகிலம் மறக்கவும் வெறுக்கவும் விழைக்கிறார்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
சுதந்திரமாக காற்றைக் கூட சுவாசிக்க வழியில்லாமல் மாண்டுப் போன எழுபத்தியொரு குழந்தைகளுக்கும் காற்றை மட்டும் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்த ஏனைய கோடி பேர்களுக்...
கலையின் மீது அளவில்லா காதல்...!!! தேடித் தேடிக் கலையைக் காதலித்தாள்...!!! காண்பனவற்றையெல்லாம் கலையெனக் கண்களில் அப்பிக் கொண்டாள்...!!! கேட்பனவற்றையெல்லாம் கலையெனச் செவிகளில் அள்ளிப் பூசிக்கொண்டாள்...!!! அவ்வளவு காதல் அடங்க மறுக்கும் காதல்...!!! காரணமறிய முற்பட்டாள் கன்னிகை கடைசியில் காதலிப்பதே அருங்கலையென கண்டுக்கொண்டாள்...!!! கார்த்திக் பிரகாசம்...
அழகிய காதலான தருணங்கள் ஒருபோதும் புகைப்படமாவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
எத்தனைநாள் ஏக்கமோ எத்தனைபேரின் வேண்டுதலோ கொட்டித் தீர்க்கிறது மழை...!!! கார்த்திக் பிரகாசம்...
காதல் பைத்தியத்திற்கு வார்த்தை வைத்தியமே தோதான பத்தியம்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஆசைகள் இல்லாமல் இல்லை இல்லாமல் இருக்க நானொன்றும் புத்தனுமில்லை ஆனால் ஆசைகளை மறந்தும் மறைத்தும் வாழத் தெரிந்த நடுத்தர வர்க்கத்தன்...!!!! கார்த்திக் பிரகாசம்...
அவள் தான் இருந்தாள் அவள் தான் இருக்கிறாள் அவளே தான் இருப்பாள்...!!! கார்த்திக் பிரகாசம்...
காதலிப்பவர்களும் காதலிக்க ஏங்குபவர்களும் வலம்புரி ஜானின் காதல் கடிதங்களை ஒருமுறையேனும் வாசித்து விடுங்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
உந்திச்சுழி உன்  உதட்டுக்கும் உந்திச்சுழிக்கும் உள்ள தொலைவை முத்தத்தால் அளக்கவா...!!! அளக்கையில் கடந்து வந்ததும் காய்ந்து போன இடங்களை   மீண்டும் முத்தமிட்டு மொய்க்கவா...!!! உன்  உந்திச்சுழிக்குள் என் மொத்த உலகத்தை  நிரப்பவா நீயதை சுமக்க வா..!!! கார்த்திக் பிரகாசம்...