கருவறைக்குள்
நுழைந்து விட்டான்
அர்ச்சனை செய்ய அல்ல
சிலையைத் தொடமுடியாது
ஆனால் தீட்டு அவனுக்கல்ல
ஈரடி விலகி நின்று தெளித்தான்
பால் பன்னீர் புஷ்பங்களை அல்ல
கிருமி நாசினியை
கவலை வேண்டாம்
அவன் உங்கள்
கடவுளைக் காப்பாற்றிவிடுவான்
நுழைந்து விட்டான்
அர்ச்சனை செய்ய அல்ல
சிலையைத் தொடமுடியாது
ஆனால் தீட்டு அவனுக்கல்ல
ஈரடி விலகி நின்று தெளித்தான்
பால் பன்னீர் புஷ்பங்களை அல்ல
கிருமி நாசினியை
கவலை வேண்டாம்
அவன் உங்கள்
கடவுளைக் காப்பாற்றிவிடுவான்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment