Skip to main content

இரகசியம்

கவிஞனின் இரவுகள் 
இரகசியமானவை 
அவை ஆந்தையின் 
கண்களுடையவை 
ஆழ்ந்து உறங்கும் 
கனவுகள் கொண்டவை
ஆனால் அற்ப நேர
உறக்கத்திற்காக ஏங்குபவை 

கார்த்திக் பிரகாசம்...

Comments