ஒரு காலத்தில் நான் மனிதனாக இருந்தேன்
சமூகத்தின் கீதையில் ~ பைபிளில் ~ குரானில்
வரையறுக்கப்பட்ட நன்னடத்தைகள் அனைத்தும்
என்னிலடக்கம் - தன் நெருங்கிய கூட்டாளிகளை
வாழ்வானது அறிமுகப்படுத்திடும் வரை
அநீதி ~ காயம் ~ சூழ்ச்சி ~ துரோகம் ~ துயரம் ~ வலி ~ பிரிவு ~ வீழ்ச்சி
மனிதத்தின் மலிவான கீறல்களில்
இறக்கும் முன்னே இரையாக
சிலுவையில் அறையப்பட்ட
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தேன்
சாத்தனாக
கார்த்திக் பிரகாசம்...
சமூகத்தின் கீதையில் ~ பைபிளில் ~ குரானில்
வரையறுக்கப்பட்ட நன்னடத்தைகள் அனைத்தும்
என்னிலடக்கம் - தன் நெருங்கிய கூட்டாளிகளை
வாழ்வானது அறிமுகப்படுத்திடும் வரை
அநீதி ~ காயம் ~ சூழ்ச்சி ~ துரோகம் ~ துயரம் ~ வலி ~ பிரிவு ~ வீழ்ச்சி
மனிதத்தின் மலிவான கீறல்களில்
இறக்கும் முன்னே இரையாக
சிலுவையில் அறையப்பட்ட
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தேன்
சாத்தனாக
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment