Skip to main content
என்றோ
கண் சிமிட்டிவிட்டுத்
திக்குத் தெரியாமல் 
தொலைந்த பறவையை
தினந்தினம் தேடிச் சலிக்கும் 
பஞ்சிதத்திற்கு பறவையிடம் 
புகார்களில்லை

Comments