புதிதாய் அடையுமொன்றில்
எப்போதோ இழந்ததை
இனி
ஒருபோதும் அடைய
முடியாதொன்றை
பாலையில்
அவிழ்த்துவிட்ட
மேய்ச்சல் மாடு கணக்காய்
தேடித் திரியும் மனத்தில்
கடும் பாறையாய்
உறைந்து கிடக்கும்
பருவத்தின் ஓர் பகுதி
உடைவதில்லை அது
உருகுவதுமில்லை
கார்த்திக் பிரகாசம்...
எப்போதோ இழந்ததை
இனி
ஒருபோதும் அடைய
முடியாதொன்றை
பாலையில்
அவிழ்த்துவிட்ட
மேய்ச்சல் மாடு கணக்காய்
தேடித் திரியும் மனத்தில்
கடும் பாறையாய்
உறைந்து கிடக்கும்
பருவத்தின் ஓர் பகுதி
உடைவதில்லை அது
உருகுவதுமில்லை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment