குழந்தைகள்
வெகு இயல்பாய் இறைக்கிறார்கள்
கவிதையை
எழுதுவதை நிறுத்திவிட்டுத்
தானாய் மலரும்
கவிதையை ரசிக்கத் தொடங்கிவிட்டேன்
நான்
கார்த்திக் பிரகாசம்...
கவிதையை
எழுதுவதை நிறுத்திவிட்டுத்
தானாய் மலரும்
கவிதையை ரசிக்கத் தொடங்கிவிட்டேன்
நான்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment