குழந்தைகளின் கதைகளில்
கெட்டவர்கள்
இல்லை
பூ
பூச்சி
ட்ராகன் டைனோசர்
எல்லாம் மனிதர்கள்
திருடியவன்
தீங்கிழைத்தவன் என
எல்லோருக்கும்
மன்னிப்பு உண்டு
கண்டிப்பாக
சட்டம் இல்லாத
சாட்சியம் அவசியமில்லாத
முகம் கோணியதும்
வெள்ளந்தி சிரிப்புடன்
பழம் விடும்
சிறு குழந்தையே
வாழ மறந்த வாழ்வுக்கான
பெரும் ஆறுதல்
கார்த்திக் பிரகாசம்...
கெட்டவர்கள்
இல்லை
பூ
பூச்சி
ட்ராகன் டைனோசர்
எல்லாம் மனிதர்கள்
திருடியவன்
தீங்கிழைத்தவன் என
எல்லோருக்கும்
மன்னிப்பு உண்டு
கண்டிப்பாக
சட்டம் இல்லாத
சாட்சியம் அவசியமில்லாத
முகம் கோணியதும்
வெள்ளந்தி சிரிப்புடன்
பழம் விடும்
சிறு குழந்தையே
வாழ மறந்த வாழ்வுக்கான
பெரும் ஆறுதல்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment