சில கவலைகளுக்குக் காரணம் இருப்பதில்லை
அதுபோன்ற இல்லாத காரணத்தின் கவலையில்
நாள் முழுக்கத் தோய்ந்திருந்தேன்
இளம் வெயிலின் சாயலில் அருகில் வந்தாள்
உன் கவலைக்கு நான்தான் காரணமா எனக் கேட்டு
அம்மாவை தேடியழும் மழலையின் முக பாவத்தோடு
இருளில் மறையும் நிழலைப் போல் நகர்ந்தாள்
பிறகென்ன பின்னான
கவலைக்குக் காரணம் அவளாகிப் போனாள்
கார்த்திக் பிரகாசம்...
நாள் முழுக்கத் தோய்ந்திருந்தேன்
இளம் வெயிலின் சாயலில் அருகில் வந்தாள்
உன் கவலைக்கு நான்தான் காரணமா எனக் கேட்டு
அம்மாவை தேடியழும் மழலையின் முக பாவத்தோடு
இருளில் மறையும் நிழலைப் போல் நகர்ந்தாள்
பிறகென்ன பின்னான
கவலைக்குக் காரணம் அவளாகிப் போனாள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment