குளத்தில்
கார்த்திக் பிரகாசம்...
சேற்றோடு சேர்ந்தே
பூத்துக் குலுங்கும்
தாமரைப் போல
மனதில்
பிரிவோடு சேர்ந்தே
மண்டிக் கிடக்கிறது
உன் மீது நான்
கொண்ட அன்பு...!!!
தாமரைப் போல
மனதில்
பிரிவோடு சேர்ந்தே
மண்டிக் கிடக்கிறது
உன் மீது நான்
கொண்ட அன்பு...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment